எம்எல்ஏ., தகுதி நீக்கம் வழக்கு - நவ., 24-க்கு ஒத்திவைப்பு!

வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Last Updated : Nov 20, 2017, 07:51 PM IST
எம்எல்ஏ., தகுதி நீக்கம் வழக்கு - நவ., 24-க்கு ஒத்திவைப்பு! title=

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை வரும் வரும் நவ., 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கப்பட்டது. 

இவ்வழக்கு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் டிடிவி தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Trending News