இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்!!

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Last Updated : Nov 14, 2017, 08:41 AM IST
இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்!! title=

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று விடுமுறைஇன்று(நவ.,14) பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை பெய்ததால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்த விடுமுறை விடப்பட்டதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று விடுமுறை அறிவிக்கபட்டு இருந்த நிலையில் தற்போது இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending News