பிருந்தாவனம் படத்திற்கு பிறகு அருள்நிதி நடித்துவரும் திரைப்படம் "இரவுக்கு ஆயிரம் கண்கள்". இப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், இவர் கே.வி.ஆனந்த் - அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் குற்றம் 23 படத்தின் டைரக்டர் ஆவார். சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ரெதான் தி சினிமா பீப்பல் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. இதில் அருண் விஜய் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
டிரெய்லர்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.