அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29
அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் புரட்சி மாணவர் மற்றும் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
M.K.Stalin:-
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் #NEETkillsAnitha
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
Tamil Nadu: Anitha, a Dalit girl from Ariyalur district, who argued against NEET in Supreme Court, allegedly committed suicide.
— ANI (@ANI) September 1, 2017
அணிகள் இணைபிற்கு பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து நிழற்குடையை திறந்து வைத்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று(23.8.2017) அரியலூர் நகரத்தில், பேருந்து பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்களும், அரசு தலைமை கொறடா திரு. ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லட்சுமி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.
இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கின்றனர்.
இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர். பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.