பங்குனி அமாவாசை 2023: மார்ச் 21 ஆம் தேதி வரும் அமாசவாசை பங்குனி அமாவாசை மற்றும் சைத்ர அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தில் வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வழிபாட்டை செய்தால் அவர்களுக்கான எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.