ராமேஸ்வரத்தில் புனிதமான அக்னி தீர்த்த கடற்கரையில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மக்களையும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்களையும் கவலை அடையவைத்தது.
1964 ஆம் ஆண்டு சுனாமியால் அழிந்துபோன ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ரயில் இணைப்பை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.
புதிய பாலம் தெற்கு ரயில்வே வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும், இதற்கு 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 2 வட மாநிலத்தவர்களிடம் சம்பவ இடத்தில் வைத்து தீவிர விசாரணை.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். ஊரே சேர்ந்து அடித்து உதைத்த வட மாநிலத்தவர்கள்தான் குற்றவாளிகளா ? பார்க்கலாம்....
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலம் விரைவில் தயாராக உள்ளது. இந்த பாலம் தொடர்பான தகவல்களை ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்டது. உள்கட்டமைப்பின் அடிப்படையில், இந்த பாலத்தை மிகவும் அழகாகவும் மேலும் வலுவாகவும் நவீனமாகவும் மாற்ற இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2019 மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் மாசுபட்டிருக்கிறது. நீரின் மேற்பரப்பில் நுரை மற்றும் அடர்த்தியான நுரை காணப்படுகிறது. இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்
IRCTC-யின் பாரத்தர்ஷன் சுற்றுலா ரயில் சுற்றுப்பயண தொகுப்பின் கீழ் குறைந்த பட்ஜெட்டில் தென்னிந்தியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.