Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
பேரறிவாளனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்காமல் தமிழகம் காலம் தாழ்த்தி வரும தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!