'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மும்பை சென்றடைந்தார்.ஏராளமான திரை துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றன.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற இருந்தது. ஆனால் திடிரென இன்று மாலை '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஷங்கர் அவர்கள் தனது டுவீட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவு செய்கிறோம். ரஜினியும் அக்ஷய் குமாரும் நடித்த கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கியமான இரு பெரிய சண்டைக்காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டோம். 50% படப்பிடிப்பு முடிந்தது என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.