தெலுங்கானா கேசாராவில் இன்று(வியாழன்) இந்திய வானூர்தியின் (IAF) பயிற்சி விமானம் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த விமானத்தில் பைலட் உள்பட மூன்று பேர் பயனித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட் பயிற்சி அகாடமியில் இருந்து விமானம் புறப்பட்டு, கேசிராவில் உள்ள பயிற்சி மையத்தி சென்றதாக தெரிகிரது.
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தெலங்கானாவில் தெலுங்கு கட்டாயம் கற்பிக்கபட வேண்டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்!
Telangana CM KCR instructed educational institutions in the state to teach Telugu as a Compulsory subject from 1st to 12th standard. pic.twitter.com/vWwB7IfF35
— ANI (@ANI) September 13, 2017
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்ற மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
தெலுங்கானாவில் உள்ள ரெசிடன்சியல் பெண்கள் கல்லூரியில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 23 ரெசிடென்சியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த ரெசிடென்சியல் கல்லூரிகளில் மொத்தம் 4000 மாணவிகள் படித்து வருகின்றனர்
நொய்டா: தெலுங்கானாவை சேர்த்த 21 வயது மாணவன் நொய்டா அமிட்டி பல்கலை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். சாய் கிருஷ்ணா நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைகழத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வந்தார். நொய்டா அமிடி விடுதி அறையில் சாய் கிருஷ்ணா தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் சில நாட்கள்ளுக்கு முன் சாய் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அவரது தந்தை, படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனை அவர்தான் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில் உள்ள ஷாத் நகரில், ரவுடிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை இன்று காலை நடந்தது. இதில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதில் ஒருவன் ‛தாதா'. அவனது பெயர் நயீம். இவர் ஒரு முன்னாள் நக்சலைட் இருந்து, பின்னர் தாதாவாக மாறியவர். இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவன் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டு இருந்தான்.
தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநில அரசு பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ்வர் திவாரி, கூறும் போது அம்பெர்பெட் நகரில் கழிவுநீர் நீர் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா என தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கைக்காக எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய முதலைமைச்சர் சந்திரசேகரராவ் 2௦௦1-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற கட்சித் தொடங்கி தெலுங்கானா தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் நடந்தினார். இதற்காக உண்ணாவிரதங்கள் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.