நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள திருப்பதி பெருமாள் குறித்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநிலம் திருப்பதி காவல்நிலையத்தில் ஜனசேனா கட்சி தலைவர் கிரண் ராயல் புகார் அளித்துள்ளார். என்ன விவரம் என்பதை காணலாம்.
Andhra Pradesh Man Killed His Pregnant Wife : 9 மாத கர்பிணியை, அவரது கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன? முழு தகவல், இதோ.
Chandrababu Naidu News In Tamil: ஆந்திராவில் தெலுங்கு மக்கள் மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றுக்கொண்டால் 50000 ரூபாய் வழங்கப்படும். ஆண் குழந்தை பெற்றுக்கொண்டால் பசுமாடு வழங்கப்படும் என எம்பி காளிச்செட்டி அப்பளா நாயுடு அறிவிப்பு.
இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமையவுள்ளது. இந்த தங்கச் சுரங்கம் அமைவதன் மூலம், ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jonnagiri Gold Mine: இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் மற்றும் ஆலை விரைவில் முழு செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள், உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு காணலாம்.
Maoist Leader Chalapathi Encounter: மூத்த மாவோயிஸ்ட் தலைவராக அறியப்பட்ட சலபதி (எ) ஜெயராம் ரெட்டி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், யார் இவர்?, இவரது தலைக்கு ஏன் ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டது என்பது குறித்து இங்கு காணலாம்.
தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த தந்தை பின்னர் வெளிநாடு சென்று வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகவும், அவரைத் தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
99 Rupees Quarter Alcohol: தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டிலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இம்மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த தீட்டை போக்க பவன் கல்யாண் 11 நாட்கள் தவம் இருந்து வருகிறார்.
திருமலை பெருமாள் கோவிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கிருஷ்ண சேஷாசல சுவாமி தெரிவித்துள்ளார்.
Tirumala Tirupathi Temple: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.