ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷனின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கினைப்பு ஐதராபாத்தின் மாரியூடில் ‘Connections 2019’ என்ற பெயரில் நடத்தப்பட்டது!
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து CRPF வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ25 லட்சம் வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
நிதி பற்றாகுறை காரணமாக தேசிய அளவில் செயல்படும் வானொலி மையம் உள்ளிட்ட 5 பிராந்திய மொழிகளின் வானொலி ஒலிபரப்பு சேவை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.