TN Govt Employees News: தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணை படி, அரசு ஊழியர்கள் தங்கள் ஜி.பி.எஃப் (GPF) கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி ஊழியர்கள் அதிகபட்சமாக ₹20 லட்சம் அல்லது 75 மாத அடிப்படை ஊதியம் பெற்றுக்கொள்ளலாம்.
Govt Employees Latest News: டிசம்பர் 2025-க்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் (AICPI) 148.2 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்ந்து 60%-ஐ எட்டவுள்ளது. காத்திருக்கும் ஊழியர்களுக்கு இது நிம்மதியை அளிக்கும்.
Tamil Nadu Government Diwali Bonus: தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.