தமிழ்நாட்டில் பலருக்கு வேலை இழப்பு - எல்.முருகன்

திமுக ஆட்சிக்கு வந்த பின் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பலர் வேலை இழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Trending News