இந்தியாவுக்கு எதிரான வாசகங்களால் பரபரப்பு!

கோத்தகிரி அருகே சாலையின் சுவரில் ‘இந்தியா ஒழிக’ என கருப்பு மையில் எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News