Published: Oct 30, 2022, 11:20 PM IST|Updated: Oct 30, 2022, 11:20 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் செயினை பறித்த சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.