பெற்றோர் பணம் தராத ஆத்திரத்தில் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தாய்-தந்தை பணம் தாராத ஆத்திரத்தில், ஏடிஎம்மை உடைத்து திருட முயன்ற 17 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தாய்-தந்தை பணம் தாராத ஆத்திரத்தில், ஏடிஎம்மை உடைத்து திருட முயன்ற 17 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.

Trending News