மழை காரணமாக நெற்கதிர்கள் சேதம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, சம்பா நெல் அறுவடைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், நேற்று இரவில் இருந்து பெய்யும் மழையால் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Trending News