“சந்தேகம் இருந்தால் இபிஎஸ் நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம்” மா.சுப்பிரமணியன் ஆவேசம்!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

சேலம் மருத்துவமனையில் என்னென்ன மருந்துகள் இல்லை என இபிஎஸ் சொல்லி இருக்கிறாரோ அந்த மருந்துகளின் இருப்பு குறித்த விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என அவர் கூறினார்.

Trending News