மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

பரமத்தி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அதிகாலை வெளியே செல்ல முடியாமல் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பரமத்தி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அதிகாலை வெளியே செல்ல முடியாமல் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

Trending News