ரசாயன நுரையால் விவசாயிகள் அதிர்ச்சி

குவியல் குவியலாகக் காணப்படும் ரசாயன நுரை: விவசாயிகள் அதிர்ச்சி

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் வெளியேறும் நீரில் குவியல் குவியலாகக் காணப்படும் ரசாயன நுரையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News