நெருங்கும் மாண்டஸ்: எச்சரிக்கை தேவை

மாண்டஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகள் அல்லது வெள்ளம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு அழைக்க உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே நாளை (09.12.2022) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Trending News