ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு பிரம்மாண்டமாக நடத்தப்படும்: மூர்த்தி

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பிரம்மாண்டமாக நடத்தப்படுமென தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பிரம்மாண்டமாக நடத்தப்படுமென தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Trending News