அன்புமணியின் போராட்ட அறிவிப்பு: என்.எல்.சி பணி தற்காலிகமாக நிறுத்தம்

என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாமக அன்புமணி அறிவித்த நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கல் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாமக அன்புமணி அறிவித்த நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கல் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Trending News