பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்குக் கோட்டாட்சியர் நோட்டீஸ்

பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு, அதன் உறுதித் தன்மைக்கான சான்றிதழைப் பெறாததால் பழனி கோட்டாட்சியர் கோவில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News