நவம்பர் 18: தற்போதைய முக்கிய செய்திகள் இதோ

ராஜிவ் காந்தி கொலையாளிகள் 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்.

கூட்டுறவு துறை வளர்ச்சியில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என நிதியமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம். 

Trending News