நாகையில் அரசு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்!

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, நாகையில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

20,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

Trending News