2 மணிநேரமாக திறக்காத கேட்! ரயிலுக்கு அடியில் புகுந்த மக்கள்!

சென்னை ஆர்கே நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக திறக்கப்படாததால், பொதுமக்கள் நின்றிருந்த ரயிலுக்கு அடியில் உயிரை பணயம் வைத்து தாண்டிச்சென்றனர்.

Trending News