ஆறுபோல் ஓடும் கழிவுநீர் - மக்கள் புகார்!

திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாலையில், கழிவு நீர் அருவி போல் கொட்டி வருவதால் நோய் பரவும் ஆபத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Trending News