25 ஆண்டுகள் தனிநபரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு நிலம்: சூறையாடிய கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 25 ஆண்டுகள் தனி நபரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்குச் சொந்தமான இடத்தை கிராம மக்கள் ஒன்றுகூடி சூறையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

Trending News