மகள்-மருமகன் -பேத்தி..! வயநாடு நிலச்சரியில் மகளை பறிகொடுத்த தந்தை!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தின் குன்னூர் பகுதியை சேர்ந்த கணவர் - மனைவி - குழந்தை பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.

Trending News