தப்பி நதியில் மூழ்கி நீராடியதில் 4 பேர் பலி!

குஜராத் பர்டோலியில் தப்பி நதியில் சிறுவர்கள் மூழ்கி குளித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்!

Last Updated : Oct 9, 2017, 11:22 AM IST
தப்பி நதியில் மூழ்கி நீராடியதில் 4 பேர் பலி! title=

குஜராத்: குஜராத் பர்டோலியில் தப்பி நதியில் சிறுவர்கள் மூழ்கி குளித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்!

 

 

நேற்று(ஞாயிறு) நிகழ்ந்த இக்கொடூர சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கானாவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் அவரை தேடிவருகின்றனர்.

Trending News