உ.பி.,: 4 நாட்களில் 58 குழந்தைகள் மரணம்?

Last Updated : Nov 6, 2017, 12:22 PM IST
உ.பி.,: 4 நாட்களில் 58 குழந்தைகள் மரணம்? title=

உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தது. அந்த வகையில் தற்போது நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதிக்குள் இதுவரை 58 குழந்தைகள் உயிரிழந்தன. 

உயிரிழந்த 58 குழந்தைகளில் 32 பேர் 1 மாதத்தின் கீழ் உள்ளவர்கள் என்றும் மீதமுள்ள 26 பேர் 1 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் என்றும் சமூக நலத்துறை தலைவர் கூறியுள்ளார். 

Trending News