Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடத்தப்படுவது குறித்து திமுக, காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே இனம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, ஒரே தேர்தல் ஆணையரை வைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்வார் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் என தெரிவித்துள்ளார். அண்ட புழுகன் ஆகாச புழுகன் பிரதமர் மோடி என்றும் விமர்சித்துள்ளார்.
Vanniyar Internal Reservation Issue: வன்னியர் உள் இட ஒதுக்கீடு பிரச்னை சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், வேல்முருகன், செல்வப்பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.