அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் காரிலிருந்து பணம் பறிமுதல்:

மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின் காரிலிருந்து ரூ.91 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Nov 18, 2016, 02:41 PM IST
அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் காரிலிருந்து பணம் பறிமுதல்:  title=

ஓஸ்மனாபாத்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின் காரிலிருந்து ரூ.91 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், சுபாஷ் தேஷ்முக்கின் காரிலிருந்து தடை விதிக்க பட்டுள்ளது ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. இந்தத் தொகை லஞ்ச ஒழிப்புத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காரை ஓட்டி வந்த ஒடுனரை கைது செய்தனர். 

இதனையடுத்து, வருமான வரித்துறை மற்றும் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த ரூபாய் குறித்து போதிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே திருப்பி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நர்னவாரே தெரிவித்தார்.

Trending News