நவ்ஷேரா செக்டரில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்

Last Updated : Apr 17, 2017, 11:30 AM IST
நவ்ஷேரா செக்டரில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியின் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Trending News