BSF Plan To Stop Smuggling: இந்தியா-வங்காளதேச எல்லையில் தேனீக்கள் மற்றும் சிறப்பு செடிகளை நடுவது கடத்தலை தடுத்தும் நிறுத்தும்! ராணுவத்தின் புதிய திட்டம் தொடர்பான தகவல்கள் தெரியுமா?
Kushboo Padani: பிரபல பாலிவுட் நடிகையின் மூத்த சகோதரியான குஷ்பு பதானி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியாற்றி வருகிறார். அவர் குறித்தும், அந்த பாலிவுட் பிரபலம் யார் என்பது குறித்தும் இதில் காணலாம்.
Punjab Bathinda Firing Attack: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு தமிழ்நாடு வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து முழு தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
Punjab Bathinda Firing: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அதில் இருவர் தமிழக வீரர்கள் என ராணுவம் உறுதிசெய்துள்ளது.
Army Helicopter Crash in Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசம் அருகே மிகவும் பழமையான சீட்டா வகை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Army Agniveer Recruitment 2023: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீர் வேலைவாய்ப்புகள்...
Republic Day 2023: அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற 'பீட்டிங் தி ரிட்ரீட்' விழாவில், எல்லையில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கங்கத்துடன் கம்பீரமாக கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, Cordyceps எனப்படும் பூஞ்சையை எடுத்துச் செல்வதற்காகத்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த Cordyceps பூஞ்சை என்றால் என்ன?, அத்துமீறி நுழைந்து எடுக்கும் அளவிற்கு அதற்குள்ள முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Vijay Diwas 2022: பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையிலான பாகிஸ்தான் படைகள் டிசம்பர் 16, 1971 அன்று டாக்காவில் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தன.
அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இந்த மாத இறுதிக்குள் நீண்ட தூரம் தாக்கும் திறனுடைய அக்னி-V பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.