சரக்கு ரயிலின் என்ஜின் மீது நக்சலைட்டுகள் தாக்குதல்

சிக்னல் செட் மற்றும் கம்யூனிகேஷன் சிஸ்டம் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொகாரோவின் தும்ரி பீகார் ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு ரயிலின் என்ஜின் சேதமடைந்துள்ளது. 

Last Updated : May 26, 2017, 12:56 PM IST
சரக்கு ரயிலின் என்ஜின் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் title=

பொகாரோ: சிக்னல் செட் மற்றும் கம்யூனிகேஷன் சிஸ்டம் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொகாரோவின் தும்ரி பீகார் ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு ரயிலின் என்ஜின் சேதமடைந்துள்ளது. 

இந்த சம்பவத்தை குறித்து சிவில் போலீசுக்கு இன்று காலை சுமார் 11.30 மணியளவில் தகவல் கிடைத்தது, ரயில்வே இயந்திரத்தை நக்ஸல்கள் சேதமாக்கியிருந்தனர்.

இதைக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News