Rafale Updates: இந்தியாவை அடைந்த ரஃபேல் போர் விமானம்; 144 தடை உத்தரவு

ரஃபேல் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவை வந்தடைதுள்ளது. இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தரையிறங்கின. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 04:10 PM IST
Rafale Updates: இந்தியாவை அடைந்த ரஃபேல் போர் விமானம்; 144 தடை உத்தரவு title=

அம்பாலா: இன்று, ரஃபேல் இந்தியா விமானத்தின் முதல் தொகுதி பிரான்சிலிருந்து இந்தியாவை அடைந்துள்ளது. இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தரையிறங்கின. விமானம் திங்கள்கிழமை பிரான்சிலிருந்து புறப்பட்டது. அம்பாலா விமானப்படை நிலையத்தில் ஏராளமான மக்கள் கூடலாம் என்பதால், அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது மற்றும் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ரஃபேல் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கியதை அடுத்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில், காணொளியை பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

 

Trending News