மாணவன் மீது காதலில் விழுந்த ஆசிரியர்... 3 குழந்தைக்கு அப்பாவான கொடுமை..!

தனது மாணவனை காதலித்து கரம் பிடித்து 3 குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியரின் காதல் கதை வைரல்!!

Last Updated : Oct 9, 2019, 02:40 PM IST
மாணவன் மீது காதலில் விழுந்த ஆசிரியர்... 3 குழந்தைக்கு அப்பாவான கொடுமை..! title=

தனது மாணவனை காதலித்து கரம் பிடித்து 3 குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியரின் காதல் கதை வைரல்!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... அதுவும், இந்திய திருமணம்  என்றாலே வண்ணமயமான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது திருமண நாள் மறக்க முடியாத அற்புதமான நிகழ்வாக அவர்களின் மனதில் பதிந்திருக்கும். அதிலும், சிலரி திருமணத்தில் நகைச்சுவையான சம்பவங்களும் நடந்திருக்கும். இந்நிலையில், மாணவனை காதலித்த 3 குழந்தைகளை ஆசிரியை ஒருவர் பெற்றெடுத்த விவகாரம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்தில் பஹியாட்டுவா என்ற மாகாணத்தில் தாரருவா என்ற கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் 23 வயதுடைய நடாஷா மில்லர் (Natasha Miller)என்பவர். அப்பொழுது அவரிடம் பயின்ற 16 வயது மாணவனுடன் மில்லர் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் உடலுறவில் துவங்கி காதலாக மாறியது. இந்த செய்தி கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிந்ததும், மில்லர் தனது பணியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்பும் இவர்களது காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது மில்லரும் அவரது கணவரும் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  

 

Trending News