ஐபிஎல் 2018: எந்த அணி? எந்த வீரரை? தக்கவைத்து கொண்டது -விவரம் உள்ளே!!

2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் எந்த வீரர்களை தங்கள் அணி தக்க வைகத்துக் கொண்டது என்ற விவரம் வெளியிடப்பட்டது. விவரங்களை பார்ப்போம்.

Last Updated : Jan 4, 2018, 07:44 PM IST
ஐபிஎல் 2018: எந்த அணி? எந்த வீரரை? தக்கவைத்து கொண்டது -விவரம் உள்ளே!! title=

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்குபெறும் அணிகள் நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம்

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் மொத்தம் பங்கேற்கும் 8 அணிகள் நேரடியாக தக்கவைத்து கொள்ளும் தங்கள் வீரர்களை பட்டியலை அறிவிக்க வேண்டும். எனவே எந்த வீரர்களை தங்கள் அணி தக்க வைகத்துக் கொண்டது என்ற விவரம் வெளியிடப்பட்டது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. 

தக்கவைத்து கொண்ட வீரர்கள் விவரம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

 

டெல்லி டேர்டெவில்ஸ்

 

மும்பை இந்தியன்ஸ்

 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

 

கிங்ஸ் XI பஞ்சாப்

 

Trending News