தோனியின் புனே அணி முதல்முறையாக ஐபிஎல்-ல் அரையிறுதி வாய்ப்பை இழந்தது?!

Last Updated : May 11, 2016, 03:45 PM IST
தோனியின் புனே அணி முதல்முறையாக ஐபிஎல்-ல் அரையிறுதி வாய்ப்பை இழந்தது?! title=

ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோற்றது.  இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. 

ஸம்பாவின் அசத்தலாக பந்து வீச்சில் ஹைதராபாத் அணி குறைந்த ரன்னே எடுக்க முடிந்தது. 

ஸம்பா நான்கு ஓவர் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனை செய்யும் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இரண்டாவதாக ஆடிய புணே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ஆட்ட நாயகனாக விருது 6 விக்கெட் வீழ்த்திய ஸம்பாவுக்கு கொடுக்கப்பட்டது.
 

Trending News