'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?

Edappadi Palanisamy: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அளிக்கப்படும் விஷ முறிவு மருந்து தட்டுப்பாடு குறித்து நான் கூறியதற்கு, அந்த மருந்துக்கு பதிலாக தவறாக வேறொரு மருந்து குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்...  என்ன விஷயம்?
Image Credit: Edappadi Palanisamy (Image: Zee Bureau)Source: Bureau

About the Author