15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்ட தமிழக அரசு -முழுவிவரம்

சென்னை: கிருமி நாசினி, மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட  15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 8, 2021, 03:34 PM IST
15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்ட தமிழக அரசு -முழுவிவரம் title=

சென்னை: கிருமிநாசினி, சர்ஜிகல் மாஸ்க், பிபிஇ கிட், N95 மாஸ்க்  உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அதிகபட்ச (MRP) விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. அதாவது N95 மாஸ்க் 22 ரூபாய், சர்ஜிக்கல் மாஸ்க் 4.50 ரூபாய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும், அதற்கான உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்துள்ளது.

விலை விவரங்கள்:

கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110
N95 முககவசம் 22 ரூபாய் 
கையுறை 15 ரூபாய்
பிபி இ கிட் 273 ரூபாய்
இரண்டு அடுக்கு முககவசம் 3 ரூபாய்
மூன்று அடுக்கு முககவசத்தின் விலை 4 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Government of Tamil Nadu

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News