தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Last Updated : Dec 2, 2019, 12:02 PM IST
தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்! title=

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பரவலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்து இருப்பதாகவும், அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

 

 

 

Trending News