ஆந்திரா இளைஞர் தற்கொலை! போன் கால் தான் காரணமா?

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 29, 2018, 11:05 AM IST
ஆந்திரா இளைஞர் தற்கொலை! போன் கால் தான் காரணமா? title=

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சைத்தன்யா (30 வயது) என்ற இளைஞர் நான்காவது நுழைவுவாயில் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நான்காவது புறப்பாடு முனையத்தில் காத்திருந்தபோது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. போனில் பேசிய சைத்தன்யா விமான நிலைய 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தலைகீழாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Trending News