English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• IND AUS 21/0 (6)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்
  • நாட்டின் மிகப்பெரிய வங்கி எச்சரிக்கை வீடியோ வெளியீடு!
  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • இந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது குருமூர்த்தியின் பேச்சு!!
  • Tamil News
  • காங்கிரஸ்

காங்கிரஸ் News

ஜனாதிபதி தேர்தல் 2017: மாநிலங்களின் ஓட்டு விவரங்கள்
presidential election Jul 20, 2017, 04:58 PM IST
ஜனாதிபதி தேர்தல் 2017: மாநிலங்களின் ஓட்டு விவரங்கள்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார். 522 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிக்கு 22 எம்.பிக்கள் வாக்களித்தனர். 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.  
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு!
presidential election Jul 20, 2017, 04:34 PM IST
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு!
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார். மொத்தமுள்ள 10,98,882 வாக்குகளில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். தே.ஜ கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடுவுக்கு வந்த நிலையில் இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: மீரா குமாரை விட ராம்நாத் கோவிந்த் முன்னிலை
presidential election Jul 20, 2017, 08:57 AM IST
ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: மீரா குமாரை விட ராம்நாத் கோவிந்த் முன்னிலை
ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி மீரா குமாரை விட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் உள்ளார்.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் நிலையம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூலை 20) எண்ணப்பட்டு. மேலும் இதற்க்கான முடிவு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. 99% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் ஒட்டுப்பதிவு நிறைவு
presidential election Jul 17, 2017, 12:20 PM IST
ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் ஒட்டுப்பதிவு நிறைவு
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.  ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார்.  ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். கேரளாவை சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ அப்துல்லா சென்னையில் வாக்களித்தார். 
ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி ஓட்டளிப்பு
presidential election Jul 17, 2017, 10:53 AM IST
ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி ஓட்டளிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.  ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.  புதிய ஜனாதிபதி 25-ம் தேதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் vs மீராகுமார்
presidential election Jul 17, 2017, 08:38 AM IST
ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் vs மீராகுமார்
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.  ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முலாயம், ஷிவ்பால் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களிப்பு. ஆந்திரா முதல்வர் சி.சந்திரபாபு நாயுடு அமராவதியில் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வாக்களிக்கிறார்.  
நியமன எம்எல்ஏ விவகாரம் எனக்கு தொடர்பு இல்லை - கிரண்பேடி
நியமன எம்எல்ஏ Jul 8, 2017, 12:27 PM IST
நியமன எம்எல்ஏ விவகாரம் எனக்கு தொடர்பு இல்லை - கிரண்பேடி
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இன்று சென்னை!!
பாஜக Jul 1, 2017, 12:43 PM IST
ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இன்று சென்னை!!
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.  இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர். ராம்நாத் கோவிந்த்:
ஜனாதிபதி தேர்தல்: இன்று மனுதாக்கல் செய்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார்
பாஜக Jun 28, 2017, 01:03 PM IST
ஜனாதிபதி தேர்தல்: இன்று மனுதாக்கல் செய்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார்
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஜனாதிபதி Jun 20, 2017, 09:57 AM IST
ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு!
பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்த பாராதிய ஜனதா கட்சி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.  எனவே புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பாஜக விரும்பியது. ஆனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்!!
BJP Jun 19, 2017, 02:22 PM IST
பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்!!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு. இன்று நடைபெற்ற பா.ஜ.க.வின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ.க.வின் ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பிறகு அமித் ஷா ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார். 
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு!!
BJP Jun 19, 2017, 01:35 PM IST
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு!!
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் 14-ம் தேதி(புதன் கிழமை) தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் இந்த மாதம் 28-ம் தேதி(புதன் கிழமை) ஆகும்.
ஜனாதிபதி தேர்தல் 2017: சோனியாவுடன் பாஜக குழு ஆலோசனை
ஜனாதிபதி தேர்தல் Jun 16, 2017, 12:50 PM IST
ஜனாதிபதி தேர்தல் 2017: சோனியாவுடன் பாஜக குழு ஆலோசனை
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.  இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தேசிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் முத்த மந்திரிகளான ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழு எதிர்க்கட்சியினரை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. 
ராகுலை 'பப்பு' என்று அழைத்த உபி காங்கிரஸ் தலைவர் நீக்கம்
Vinay Pradhan Jun 14, 2017, 01:58 PM IST
ராகுலை 'பப்பு' என்று அழைத்த உபி காங்கிரஸ் தலைவர் நீக்கம்
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை 'பப்பு' என, அழைத்த மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். உ.பி., மாநிலம், மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய் பிரதாப் என்பவர், ' இந்தியன் நேஷனல் காங்கிரஸ்' என்ற பெயரிலான வாட்ஸ் ஆப் குழுவில் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.  அதில் அவர்:-
‘வந்தே மாதரம்’ என கோஷம் இட்டு ஸ்மிருதி இரானி மீது வளையல்களை வீச்சு
Smriti Irani Jun 13, 2017, 11:35 AM IST
‘வந்தே மாதரம்’ என கோஷம் இட்டு ஸ்மிருதி இரானி மீது வளையல்களை வீச்சு
பிரதமர் மோடியின் மூன்று ஆண்டுகால வெற்றியை பாஜக கட்சி கொண்டாடி வருகிறது. குஜராத் மாநிலம் அமரெலியில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.  அப்போது வந்தே மாதரம் என கோஷம் எழுப்பிய வாலிபர் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீது வளையல்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர்.  விசாரணையில் வாலிபர் 20 வயது கேதான் காஸ்வாலா என தெரியவந்து உள்ளது, அவர் அமரெலி மாவட்டம் மோதா பன்டாரியா கிராமத்தை சேர்ந்தவர்.
கன்று குட்டியை நடு ரோட்டில் வெட்டி கொன்ற காங்கிரஸ் தொண்டர் - ராகுல் கண்டனம்
Kerala May 29, 2017, 12:03 PM IST
கன்று குட்டியை நடு ரோட்டில் வெட்டி கொன்ற காங்கிரஸ் தொண்டர் - ராகுல் கண்டனம்
மாட்டிறைச்சிக்கு தடை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் 18 மாத கன்றுக் குட்டியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகிறது. 
காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்து மோடியுடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார் நிதீஷ் குமார்
Nitish Kumar May 27, 2017, 10:15 AM IST
காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்து மோடியுடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார் நிதீஷ் குமார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்திருந்த கூட்டத்தை புறக்கணித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கும் மொரிசீயஸ் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத்துடனான மதிய விருந்தில் இன்று கலந்து கொள்கிறார். குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலவில்லை எனக் நிதீஷ் குமார் அனுப்பி வைத்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு இல்லை: நக்மா குற்றச்சாட்டு
Central Govt Apr 27, 2017, 03:00 PM IST
விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு இல்லை: நக்மா குற்றச்சாட்டு
அகில இந்திய மகிளா காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது.  சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த மகிளா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மா கூறியதாவது:  விவசாயிகள் பிரச்னைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசை கைகாட்டுவது தவறு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ரூ.77.200 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் இப்பொழுது உள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். 
பா.ஜனதா வெற்றி இவிஎம் அலைதான் காரணம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
MCD elections 2017 Apr 26, 2017, 12:59 PM IST
பா.ஜனதா வெற்றி இவிஎம் அலைதான் காரணம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லியில் மூன்று மாநகராட்சிக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வாக்கு 183 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.  டெல்லி மாநகராட்சி தேர்தலில் குறித்து ஆம் ஆத்மி கூறியதாவது:-
டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் - பா.ஜனதா
MCD elections 2017 Apr 26, 2017, 11:37 AM IST
டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் - பா.ஜனதா
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது என தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.
  • « first
  • Prev
  • …
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30

Trending News

  • 4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?
    Jio

    4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?

  • Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…
    SmartPhone
    Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…
  • பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
    Team India
    பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
  • மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
    Isha Foundation
    மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
  • BSNL மெகா திட்டம்! ஒரு முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் பலன் பெறுங்கள்!
    BSNL
    BSNL மெகா திட்டம்! ஒரு முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் பலன் பெறுங்கள்!
  • கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு
    Isha Foundation
    கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு
  • Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!
    Viral news
    Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!
  • பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி
    Vijay Sethupathi
    பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி
  •  WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?
    Lifestyle
    WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?
  • உங்க ஆடை ஆபாசமா இருக்கு என விமானத்தில் இருந்து பெண்ணை வெளியாற்றிய கொடூரம்!
    Catherine Bampton
    உங்க ஆடை ஆபாசமா இருக்கு என விமானத்தில் இருந்து பெண்ணை வெளியாற்றிய கொடூரம்!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.