தமிழ் திரையுலகில் 80களில் தனக்கென ஒரு கோட்டை அமைத்து வெற்றிநடை போட்ட நடிகர், இயக்குனர் மற்றும் பன்முக திறனாளர் பாண்டியராஜன் அவர்கள் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இது விஜயகாந்த் அவர்களின் திரை துறை ரீ-என்ட்ரிக்கான சந்திப்பா? என மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சந்திப்பினை குறித்து விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிலளிக்க
தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்தபடியே போலீஸாரும், அதிரடிப்படையினரும் திடீரென தடியடி நடத்தினர். இதை எதிர் பார்க்காத பெண்களும், குழந்தைகளும் சாலையில் விழுந்து காயமடைந்தனர். போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் 3 பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்தனர்.
வர்தா' புயலால் மிகவும் பாதிப்பு அடைந்த சென்னை , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த இரு தினங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் (14.12.2016) விடுமுறை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.