பல நிர்வாக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக ஆதார் தற்போது தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற பலவற்றை பெறுவதற்கு ஆதார் முக்கியம்.
PVC Aadhaar Card: பெரும்பாலானோர் இப்போது PVC ஆதார் அட்டையை பயன்படுத்துகின்றனர். இதனை பெற ஸ்பீட் போஸ்ட் செலவும் சேர்த்து ரூ.50 மட்டுமே செலவழிக்க வேண்டும்.
Change of Rules From October 2023: சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அக்டோபரில் நிதி, முதலீடு தொடர்பான விதிகள் முதல், பிறப்பு சாண்றிதழ் விதி வரை பல விதிகள் மாற உள்ளன.
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை வழங்குகிறது. குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் அட்டையை இந்திய குடிமகனாகிய ஒவ்வொருவரும் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் செய்யவில்லை என்றால் உங்கள் கார்டில் நடைபெறும் மோசடிகளுக்கு நீங்கள் பொறுப்பாக நேரிடும்.
ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைத் தயாரிப்பதன் அவசியத்தைத் தவிர்த்து, அவர்களின் உரிமைகளை நேரடியாக வசதியான மற்றும் தடையற்ற முறையில் பெற முடியும்.
Ration Card News: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
டிஜிட்டல் பரிவர்த்தனை, தகவல் பரிமாற்றம் என இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சைபர் குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
PIB Fact Check News: சமூக ஊடகங்களில் பல வகையான தவறான செய்திகள் காணப்படுகின்றன. இதனுடன், பல யூடியூப் சேனல்கள் போலியான செய்திகளை வெளியிடுகின்றன. இது குறித்து மத்திய அரசு அனைவரையும் எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.