விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
பணமோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தி நிறுவனமான 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் சென்றதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
அரசு துறைகளில் உள்ள வணிகங்கள் அனைத்தும் போராடி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான ஆவின் அதன் சந்தைப் பங்கை அதிகரித்து லாபகரமான வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது.
சிசுக்களுக்கு தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச்சத்தை எந்த உணவும் அளிக்க முடியாது. ஆனால் ஆவின் பாலில் உள்ள மகிமையானது, கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு நிகரான சத்தைத் தருகிறது என்றால் அது மிகையாகாது...
ஆவின் பாலின் கொள்முதல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டில் தெரிவித்துள்ளதாவது
"ஆவின் வரலாற்றில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, தரமான பாலுக்கு தகுந்த விலை உரிய நேரத்தில் கொடுக்கப்பட்டு வருவதால், தற்போது 22.08.2017 அன்று அதிகபட்சமாக 31.84 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, ஆவின் சாதனை படைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.