ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
ஏர்செல் சேவை முடக்கத்தால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன சேவைக்கு மாற பொது அலை மோதி வருவகின்றனர. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுகிறது.
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்கள் மானியத் தொகையை பேமெண்ட் வங்கி கணக்கிற்கு மாற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏர்டெல்லின் ரூ.9 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங், மற்றும் 100 எஸ்.எம்.எஸ், 100 எம்பி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல ஆபர்கள் அறிவித்துள்ள வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் சூப்பர்வீக் என்ற சலுகையை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் ரூ.69 கட்டணத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 500 எம்பி டேட்டா பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த திட்டத்தில் ரூ.69 முதல் ரூ.73 வரை வாடிக்கையாளர் வட்டங்களை பொறுத்து கட்டணம் மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.